Thursday, August 20, 2009

Lord Krishna-the Magic Lord

கண்டதெல்லாம் கனவா நனவா
உண்பதெல்லாம் உணவா விடமா
எண்ணுவதெல்லாம் நன்மையா தீமையா
பண்ணுவதெல்லாம் பாவமா புண்ணியமா
திண்ணமாய் கூற மணத்திடம் வேண்டும்
கண்ணனிடம் அளவுகடந்த பக்தி வேண்டும்
காணமுடியாசெல்வம் நமக்களிப்பான்
ஆணவம் வேண்டாம் பொறாமை வேண்டாம்
அதிகாசை வேண்டாம் காமக்ரோதம் வேண்டாம்
அன்புதான் வேண்டும் அளவிலா அன்புதான் வேண்டும்

No comments: