கண்டதெல்லாம் கனவா நனவா
உண்பதெல்லாம் உணவா விடமா
எண்ணுவதெல்லாம் நன்மையா தீமையா
பண்ணுவதெல்லாம் பாவமா புண்ணியமா
திண்ணமாய் கூற மணத்திடம் வேண்டும்
கண்ணனிடம் அளவுகடந்த பக்தி வேண்டும்
காணமுடியாசெல்வம் நமக்களிப்பான்
ஆணவம் வேண்டாம் பொறாமை வேண்டாம்
அதிகாசை வேண்டாம் காமக்ரோதம் வேண்டாம்
அன்புதான் வேண்டும் அளவிலா அன்புதான் வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment