கடுகடுப்பான வார்த்தைகள் பேசாதே
சுடுவேநீர் பட்டால் சுடும் புண்ணைவிட
சுட்டபுண் ஆறாது நாவினால் சுட்டுவிட்டால்
தடுப்பது நம் கையில்தான் என்பதுஅறிவாய்
தடுமாடும் நிலையில் தள்ளுவதும் நாமே
எடுத்த காரியத்தில் வெற்றி காண்பதும் நாமே
உடுக்கும் உடையும் உண்ணும் உணவையும் நிலையில் வைப்போம்
அடுத்த அன்பருக்கு உதவிகள் பல செய்திடுவோம்
அடுத்த வாழ்விலல்ல இப்பிறவிலேயே முக்தியாளிப்பன் கந்தன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment